DTCP அப்ரூவல்
19.07.2021 இன்று கோவையில்
வீட்டு வசதி வாரியம் , குடிசைப்பகுதி மாற்று வாரியம் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்க அலுவலகங்கள் சார்ந்த ஆய்வுக் கூட்டம் , துறை சார்ந்த
அமைச்சர் மாண்புமிகு
சு. முத்துசாமி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது, அது சமயம் ஈரோடு டிஸ்ட்ரிக்ட் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில் தலைவர் பொறியாளர்
V. சண்முககணபதி அவர்களின் தலைமையில், செயலர் மற்றும் Erode DTCP பதிவு பெற்ற பொறியாளர்களுடன் DTCP அப்ரூவலில் உள்ள குறைகளை ஆவண செய்ய நேரிடையாக கோயம்புத்தூர் சென்று அமைச்சர் மாண்புமிகு சு. முத்துசாமி அவர்களை சந்தித்து அவர்களிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.